திருவெண்ணெய்நல்லூரை தலைமை யிடமாகக் கொண்டு புதிதாக வருவாய் வட்டம் உருவாக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய மக்கள் கோரிக்கை மாநாடு வலியுறுத்தியுள்ளது.
திருவெண்ணெய்நல்லூரை தலைமை யிடமாகக் கொண்டு புதிதாக வருவாய் வட்டம் உருவாக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய மக்கள் கோரிக்கை மாநாடு வலியுறுத்தியுள்ளது.